விருப்ப ஓய்வு பெற மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்

மாஞ்சோலை: தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் முடியும் நிலையில் விருப்ப ஓய்வு பெற தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேயிலை தோட்டத்திற்கான குத்தகை காலம் 2028ம் ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் தற்போது 2,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Related posts

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்