வ.உ.சி. துறைமுகத்தை நாளை மறுநாள் பார்வையிட அனுமதி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை செப்.5ம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். நாளை மறுநாள் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 153ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!