பெண் கதாசிரியர் அளித்த புகாரில் மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே.பிரகாஷ் மீது போலீஸ் வழக்குப்பதிவு

பெண் கதாசிரியர் அளித்த புகாரில் மலையாள திரைப்பட இயக்குநர் வி.கே.பிரகாஷ் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கதை கூறச் சென்ற தன்னிடம் இயக்குநர் வி.கே.பிரகாஷ் தவறாக நடக்க முயன்றதாக பெண் கதாசிரியர் புகார் அளித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்