விஸ்தாரா விமானங்கள் ரத்து : விளக்கம் கேட்கிறது அரசு

டெல்லி : விஸ்தாரா விமான நிறுவனம் 100-க்கு மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது குறித்து விளக்கம் கேட்டுள்ளது ஒன்றிய அரசு. டாடா குழுமத்தைச் சேர்ந்த விஸ்தாரா நிறுவனம் திங்கள்கிழமை 100-க்கு மேற்பட்ட விமான சேவைகளை ரத்து செய்தது. விஸ்தாரா விமானங்களில் பல, ஒரு வார காலமாகவே காலதாமதமாக இயக்கப்பட்டதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி