சென்னை: ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.