விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!!

சென்னை: விஷச் சாராய மரணம் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு