Latest செய்திகள் தமிழகம் விஷச் சாராய மரணம் தொடர்பாக ஆளுநருடன் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் சந்திப்பு..!! NithyaJune 25, 2024, 11:49 am011 views சென்னை: விஷச் சாராய மரணம் தொடர்பாக ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளனர்.