விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விரைவு ரயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோர்பா – விசாகா விரைவு ரயில் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்த ரயிலில் இருந்து புகை பெருமளவு புகை வெளியே வந்ததால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பி6, பி7, எம்1 ஆகிய போட்டிகளில் பிடித்த தீயை தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்துக்கு பிறகு அணைத்தனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!