விருதுநகர், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்துகளில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீயில் 7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு