விருதுநகர் கலசலிங்கம் பல்கலை. கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதம் ரத்து

விருதுநகர்: விருதுநகர் கலசலிங்கம் பல்கலை. கல்வியியல் கல்லூரி நிர்வாகத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.5 லட்சம் அபராதம் ரத்து என ஐகோர்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியியல் கல்லூரியின் 2021-2022ம் ஆண்டு அங்கீகாரம் ரத்தான விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பயிற்சி வகுப்பு நடத்தவும், மாணவர்கள் 2021-2022ம் ஆண்டுக்கான பருவத்தேர்வு எழுத அனுமதிதர உத்தரவிடக் கோரிய, கல்லூரி நிர்வாகத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த ரூ.5 லட்சம் அபராதத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

புதுக்கோட்டை ரவுடி என்கவுன்ட்டர் விவகாரம்: போலீசார் விளக்கம்

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

ஜூலை-12: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை