விருதுநகர் அருகே ஃப்ரிட்ஜில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பெண் பலி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார். வரகுணராமபுரத்தை சேர்ந்த வாணி என்பவர் ஃப்ரிட்ஜை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்