Latest செய்திகள் தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு!! SureshPublished: February 17, 2024, 2:25 pm Last Updated on February 17, 2024, 2:33 pm0257 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாயின.