விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி உருண்டு விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். சாத்தூரிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் துலுக்கப்பட்டி அருகே பாலத்தில் மோதி தீப்பிடித்தது. காயமடைந்த மதுரையை சேர்ந்த ரோஹித், சசிக்குமார் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related posts

அரசு கலை, கல்லூரிகளில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு: கல்லூரி கல்வி இயக்குநர்

ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது பிஎஸ்என்எல!

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!