விருதுநகர்: வன்னியம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற தனியார் கார் நிறுவன ஊழியர்கள் குருமூர்த்தி, முத்துமணி ஆகியோர் உயிரிழந்தனர்.
விருதுநகர்: வன்னியம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பைக்கில் சென்ற தனியார் கார் நிறுவன ஊழியர்கள் குருமூர்த்தி, முத்துமணி ஆகியோர் உயிரிழந்தனர்.