Latest செய்திகள் தமிழகம் விருதுநகர் அருகே கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி..!! NithyaPublished: August 2, 2024, 10:11 am Last Updated on August 2, 2024, 10:27 am0100 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியது. அதில் பக்தர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.