விருதுநகர் அருகே கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியது. அதில் பக்தர்கள் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்