விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வெள்ளத்தில் 4 ரத வீதிகளில் தேர் ஊர்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு