Latest செய்திகள் தமிழகம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது Arun KumarPublished: August 7, 2024, 10:17 am Last Updated on August 7, 2024, 10:47 am061 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் வெள்ளத்தில் 4 ரத வீதிகளில் தேர் ஊர்ந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.