விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் காயம்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ அழகியநல்லூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் காயமடைந்தனர். கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரையில் நீர்க்கசிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு