விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த வீரக்குமார், காளிராஜ் ஆகியோர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Related posts

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

ஜப்பான்: ஓடுபாதையில் குண்டுவெடிப்பு; மியாசாகி விமான நிலையம் மூடல்