விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் கொலை!

விருதுநகர்: விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரன் (40) என்பவர் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரனை அவரது சித்தப்பா மகன் மாரியப்பன் கொன்றதாக தகவல் வெளியாகிய நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி: 1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு