விருதுநகர்: விருதுநகர் அருகே இனாம்ரெட்டியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரன் (40) என்பவர் கொலை செய்யப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக மகேந்திரனை அவரது சித்தப்பா மகன் மாரியப்பன் கொன்றதாக தகவல் வெளியாகிய நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.