வாத்து மேய்ப்பதில் வாய் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டியில் வாத்து மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். உறவினர்களான வீரகுரு, வீரபாண்டி ஆகியோருக்கு இடையே ஏற்கெனவே குடும்பத் தகராறு இருந்துள்ளது. வாய் தகராறு கைகலப்பாக முற்றிய நிலையில் ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் வீரகுரு உயிரிழந்தார்.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்