விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கரவெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு கடை விபத்தில் 2 பேர் கடை உள்ளே சிக்கிய நிலையில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி