பொய்களால் சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : பொய்களால் சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,”எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

தூத்துக்குடி மீனவர்கள் வழக்கு செப்.18 ஒத்திவைப்பு..!!

கென்யாவில் கவுதம் அதானிக்குப் பின்னடைவு

கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் : அமைச்சர் அன்பில் மகேஷ்