சென்னை : பொய்களால் சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,”எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர்.அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” இவ்வாறு தெரிவித்துள்ளார்.