விராட் கோலிக்கு சொந்தமான பார் மீது வழக்குப்பதிவு!!

பெங்களூரு: பெங்களூருவில் எம்.ஜி. சாலையில் விராட் கோலிக்கு சொந்தமான One8 Commune பார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்கள் 1 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 1.30 மணி வரை அதிக சத்தத்துடன் பார் இயக்கப்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்