விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காந்தியவாதி செல்வராஜ் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை: விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காந்தியவாதி செல்வராஜ் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். கொடும்பாளூரில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கடைகள், குடியிருப்புகளை அகற்ற வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்