வன்முறை நடைபெற்று வருவதால் வங்கதேசம் செல்ல வேண்டாம் என்று இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நேற்று மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 91 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

Related posts

சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியதா?.. 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடப்பதால் உச்சகட்ட பாதுகாப்பு

கீழடி அருங்காட்சியகத்திற்கு 2 நாட்கள் விடுமுறை

மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூர் மக்களை மோடி ஏமாற்றிவிட்டாரா?.. முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி