தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு..!!

மயிலாடுதுறை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.29.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்