இந்திய வீராங்களை வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு !!

பாரீஸ் : இந்திய வீராங்களை வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று விளையாட்டு போட்டிகளுக்கான சர்வதேச தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. வினேஷ் விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாட உள்ளார். விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்ற நீதிபதியாக அனபெல் பௌட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ராஜஸ்தானின் தௌசா மாவட்டம் பாண்டிகுய் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மீட்பு..!!

தமிழாசிரியர் பணிக்கான அறிவிக்கையிலிருந்து இந்தி/ சமஸ்கிருதம் தொடர்பான அம்சத்தை நீக்குமாறு வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!