விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் கைது


திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயம்; 5 பேர் கைது. திருப்பூர் மாநகரில் நேற்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. யாருடைய விநாயகர் சிலை முன்னே செல்ல வேண்டும் என மோதல் எழுந்தது. நவீன் குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகியோர் சேர்ந்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். மோதலில் சத்தியமூர்த்தி படுகாயமடைந்தது தொடர்பாக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?