விழுப்புரம் அருகே இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளைஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியுள்ளது. முன்விரோதம் காரணமாக அப்பு என்ற இளைஞர் மீது அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். நாட்டு வெடிகுண்டு வீசியதில் அப்புவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு