விழுப்புரம் அருகே உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் பழைய கார்களை வாங்கி உடைத்து உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான உதிரிப் பாகங்கள் மற்றும் கார் பேட்டரி உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்துள்ளது. தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Related posts

திருப்பதி லட்டு சர்ச்சை.. கோயிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் விளக்கம்!!

ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்; ராகுலுக்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு வேண்டும்: காங். செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்

வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!