விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை..!!

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் ஜம்பு வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பீகாரில் கொட்டும் கனமழையால் 10 நாளில் 4 பாலம் இடிந்து விழுந்தது: எதிர்கட்சிகள் கடும் கண்டனம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு