விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் ஜம்பு வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ரயில்வே ஊழியர் ஜம்பு வீட்டில் 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் நகர போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.