விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் அதிகரிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் முதல்வர் வாழ்த்து

வங்கக்கடலில் இன்று காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு