விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை