விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: கப்பை கிராமத்தில் சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஆட்டோவில் பயணம் செய்த 7 பேர் உயிர் தப்பிய நிலையில் 2 சிறுவர்கள் மட்டும் கிணற்றுக்குள் விழுந்தனர். கிணற்றில் மூழ்கி உயிரிழந்த ப்ரகதீஸ்வரன்7 , ஹரிபிரசாத் ஆகியோரின் உடல்களை மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு