விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே மின்கம்பி உரசி சிறுவன் பலி


விழுப்புரம்: விழுப்புரம் விராட்டிகுப்பம் சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் மின்கம்பி உரசி சிறுவன் உயிரிழந்துள்ளான். மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் கிஷோர் ராகவ் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த சிறுவன் கிருத்திவிக், சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு