விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எசாலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழந்தனர். திருமண விழாவில் பங்கேற்க வந்தபோது ஐயப்பன்(9) சிறுமி சுபஸ்ரீ(9) நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்