விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அன்னியூரில் பள்ளி பேருந்தில் சிக்கி 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. தாயாருடன் தனது அக்காவை பள்ளி பேருந்தில் ஏற்றிவிட உடன் சென்ற 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

Related posts

நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!