விழுப்புரம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நரையூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி கவிநிஷா (19) உயிரிழந்தார். கார் மோதிய விபத்தில், தனது நண்பர் சிபிராஜுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கவிநிஷா உயிரிழந்தார். படுகாயமடைந்த சிபிராஜ் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

Related posts

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு பலன்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

லாப நோக்கமின்றி 15 வகையான மளிகை பொருட்கள் ரூ.499க்கு விற்பனை: அமைச்சர் அர.சக்கரபாணி துவக்கி வைத்தார்

500 ரோபோடிக் இதய அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவமனை சாதனை