விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணபாக்கம் கூட் ரோட்டில் திருக்கோவிலூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி விபத்துகுள்ளாது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை.பேருந்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.