விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: 2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபா, ரவிக்குமார், துரைராஜ், அருண், மகேஷ் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். 2019இல் திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் கைதான 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை, தலா ரூ.37,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கோவை விமான நிலைய விரிவாக்கம்: 472 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசு

2 மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் சேவைக்கு 2 லட்சம் பேர் மாற்றம்

சட்டசபை மோதலுக்கு மத்தியில் ஒடிசாவில் ‘டான்ஸ்’ பார்களுக்கு தடை: மாநில அமைச்சர் அறிவிப்பு