விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு


விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டம் கொண்டூரில் மின்சாரம் பாய்ந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தோட்டத்தில் குளித்தபோது பம்பு செட்டில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவர்கள் உயிரிழந்தனர். மின்சாரம் பாய்ந்ததில் சிறுவர்கள் சப்தகிரி (11), லோகோஷ் (8) ஆகியோர் உயிரிழந்தனர்.

Related posts

TNT வெடிமருந்தைவிட 2 மடங்கு ஆற்றல் மிக்க SEBEX 2 என்ற புதிய வெடி மருந்தை தயாரித்து இந்தியா சாதனை!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!!

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு