Latest செய்திகள் தமிழகம் விழுப்புரத்தில் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு Arun KumarAugust 7, 2024, 11:29 am044 views விழுப்புரம்: ஆயுதபடைப்பிரிவில் கேண்டீனில் பனிபுரியும் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காவலர்கள் செல்வமணி, பாலாஜி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாஜி உத்தரவு அளித்துள்ளனர்.