விழுப்புரத்தில் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி உத்தரவு

விழுப்புரம்: ஆயுதபடைப்பிரிவில் கேண்டீனில் பனிபுரியும் 2 காவலர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். காவலர்கள் செல்வமணி, பாலாஜி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாஜி உத்தரவு அளித்துள்ளனர்.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு