விழிஞ்சம் கடற்கரையில் 327கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தவழக்கில் லிங்கம் என்பவருக்கு 6 நாள் போலீஸ் காவல்

விழிஞ்சம் கடற்கரையில் 327கிலோ ஹெராயின் பறிமுதல் செய்தவழக்கில் லிங்கம் என்பவருக்கு 6 நாள் போலீஸ் காவல் விசாரணை, ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதலான வழக்கில் 14ஆவது நபராக கைதான லிங்கத்துக்கு 6நாள் போலீஸ் காவல் விசாரணை, ஆயுதங்கள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. கைதான லிங்கத்திடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6நாள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி