கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகள் செல்ல முடியாத கிராம பகுதிகளில் மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மதுரை சட்டமன்ற உறுப்பினர் தளபதி கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். தற்போது புதிய வழித்தடங்களுக்கான கொள்கையை அமைக்க உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது