விக்கிரவாண்டி மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும், உழைத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது; நாங்கள் எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.