விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லக்கூடாது. புதிய திட்டங்கள் தொடங்கக் கூடாது. டெண்டர் அளிக்கக் கூடாது உள்ளிட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Related posts

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!

என்சிஇஆர்டி அலட்சியம்; 6ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு