விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகள் நியமனம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக 3 அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்தது. அமித் சிங் பன்சால் ஐ.ஏ.எஸ்., மனீஷ்குமார் மீனா ஐ.ஆர்.எஸ். அஜய்குமார் பாண்டே ஐபிஎஸ் நியமனம் செய்துள்ளது. இடைத்தேர்தல் புகார்களை 04146-221950, 223265 எண்களில் தெரிவிக்கலாம்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்