விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியா? – பா.ம.க. ஆலோசனை

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க. ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. நிர்வாக குழு கூட்டம் தொடங்கியது. பா.ம.க. தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட 15 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி