நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார்!

நெல்லை: நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல் உற்பத்தி செய்ய
திட்டமிட்டுள்ளது.

 

Related posts

மன்னார் வளைகுடா கடலில் கடல் வாழ் உயிரினங்களை கணக்கிட வேண்டும்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!!

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் தூர்வாரும் பணியின்போது 4 சுவாமி சிலைகள் மீட்பு