விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு திமுக அரசின் திட்டங்களே காரணம் : முத்தரசன்

சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கு திமுக அரசின் திட்டங்களே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் கொள்கை பலத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். பாஜக-பாமக அணி என்பது கொள்கையற்ற சந்தர்ப்பவாத கூட்டணியாகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டியுள்ளார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பாம்பன் மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது: மணிக்கு 110 கிமீ வரை நீந்துமாம்

திருச்சியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு..!!

மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) காலமானார்