விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜூலை 10-ம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் ஜூலை 8 மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை